வரலாற்றுச் சிறப்புமிக்க தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பயின்ற நேற்றைய கலை இலக்கிய ஆளுமைகளைப் போற்றிப் பெருமைப் படுத்தவும் இன்றைய கலை இலக்கியச் சாதனையாளர்களைப் பாராட்டி அடையாளப்படுத்தவும் நாளைய கலை இலக்கிய இளவல்களை ஊக்கமூட்டி அறிமுகப்படுத்தவுமான மூன்று நோக்கங்களைக்கொண்டு நேற்று-இன்று-நாளை என்ன முப்பரிமாண தலைப்பில் 75 பவளங்களாக 75 ஆம் ஆண்டு விழாவில் நூலாகத் தொகுத்துத் தருகிறது.